ஊர்தோறும் எமது அவலம் உரைத்திடுவோம்
இனமானம் காப்பதற்கு கொடிபிடித்து நாள்தோறும்
குவலயத்தில் பவனிவந்து குறை மறக்கத் துடிக்கின்றார்.
தெம்பிழந்து நாம் வாழத் தினந்தோறும் வழிசொல்லி
குவலயத்தில் பவனிவந்து குறை மறக்கத் துடிக்கின்றார்.
தெம்பிழந்து நாம் வாழத் தினந்தோறும் வழிசொல்லி
திகைப்பூட்டி தீதுசெய்ய தூண்டுகின்ற காலமிது !
நம்பிக்கை வாழ்வை இன்று நசுக்கிடும் காரணிகள்
நடைபோடும் காலமிது ! நலம்மாய்க்கும் நேரமிது !
உறக்கத்தைக் கலைத்திடுவோம்
ஊர்தோறும் எமது அவலம் உரைத்திடுவோம்
உலக மொழிகளில் எமது அவலம் பெயர்த்திடுவோம்
உலக மொழிகளில் எமது அவலம் பெயர்த்திடுவோம்
ஒற்றுமையை வளர்த்து இலக்கை வென்றிடுவோம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

No comments :
Post a Comment